மோடி அரசிடம் கருத்து

img

‘மோடி அரசிடம் கருத்து கூறினால் எடப்பாடி அரசு எரிச்சலடைவது ஏன்?’

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கை யை முழுவதும் திரும்பப் பெற வலி யுறுத்தி கல்வி உரிமை மாநாடு வரும் 23ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.